Pages

Monday, August 2, 2010

அச்சம்...




அச்சத்துடன் தான் கழிகிறது நாட்கள்...
அப்பாவின் மாப்பிள்ளை பார்ப்பு படலத்திலும்...
அண்ணனின் சந்தேக பார்வையிலும்....
இன்னும் உன் மரமண்டைக்கு புரியாத என் காதலுடன்...
அச்சத்துடன் தான் கழிகிறது நாட்கள்..

1 comment:

  1. ஹா ஹா ஹா....சொல்ல வார்த்தை இல்லை ரவி

    Excellent.....

    ReplyDelete