Pages

Monday, July 26, 2010

நாம்...





நான், நீ என்று சொன்னால்
உதடுகள் ஒட்டாது....
நாம் என்று சொன்னால்தான் பெண்ணே..
அந்த வார்த்தைகளை சொல்ல...
என் உடம்பில் உயிர்கூட ஒட்டும்....

No comments:

Post a Comment