Pages

Tuesday, July 27, 2010

அச்சம்




அறியாமல் தொற்றிகொண்டது அச்சம்...
நீ இன்று என்னை
முறைத்து பார்க்கவே இல்லை...
என்ன தவறு செய்தேனோ??
புரியவில்லையே.. ...

No comments:

Post a Comment