Pages

Monday, July 26, 2010




பெண் என்பதால்...
ஊருக்கு பயந்து
பகிரங்கமாக உரக்க சொல்கிறேன்
என் காதலை....
தினமும் இரவில்....
என் தலையணைக்கடியில்
காத்து கிடக்கும் உன் புகைபடத்திடம்....

1 comment: