Pages

Sunday, July 25, 2010





என் கவிதைகள் எல்லாம்......
நாலு வரியை கூட தாண்டுவதில்லை....
பின்னே...
நாலு நிமிடத்துக்கு மேல் உன்னை
நேருக்கு நேராய் பார்க்கும் வலிமை எனக்கில்லை....

No comments:

Post a Comment