Pages

Monday, July 26, 2010




என்னை நனைக்கும் மழை...
உன்னையும் தொட்டிருக்கும் என்ற நம்பிக்கையில்...
நடக்கின்றேன் தெருவில் ....
குடைக்கு விடை கொடுத்து ....

No comments:

Post a Comment