Pages

Monday, July 26, 2010


நிம்மதியை கொடு என்கிறேன்....
போய், தொலைத்த இடத்தில தேடு என்கிறாய்....
ஏய் சாமி!!!!! உனக்கு எப்படி புரியவைப்பது.....
கடைசியாய் அவளை இந்த கோவிலில்தான் பார்த்தேன்...

No comments:

Post a Comment