Pages

Monday, July 26, 2010




எப்போ கேட்பது...
எங்கே ஆரம்பிப்பது...
என்ன சொல்லி முடிப்பது....
ஆம் என்ற பதிலுக்காக மட்டுமே
என் உயிர் வாழும்...
என்னை உனக்கு பிடிச்சுருக்கா???
என்ற அந்த ஒரு கேள்வியை....

No comments:

Post a Comment