Pages

Monday, July 26, 2010

நீயே சாட்சி......




நீயே சாட்சி என்பதால் தான்...
உண்மை என தெரிந்தும்
இன்னும் நிரூபிக்க முடியவில்லை....
உனக்கும் என் மேல் காதல் உண்டு என்பதை...

No comments:

Post a Comment