Pages

Monday, July 26, 2010




என் கவிதை தான்
இந்த உலகிலேயே மிக அழகிய படைப்பு
என்று ஒரு மலை உச்சி மேல்
ஏறி உரக்க சொன்னேன்...
இல்லை என்று பலத்த சத்தம் கேட்டது...
அதிர்ச்சியில் திறம்பி பார்த்தேன்...
இறுகிய முகத்துடன்....
இறுமாப்புடன் நின்று கொண்டிருந்தான்
உன் தந்தை...

No comments:

Post a Comment