Pages

Monday, July 26, 2010


மனது முழுவதும் உன் நினைவுதான்......
வேறெதிலும் கவனம் இல்லை...
அவன் கேட்ட கேள்விக்கு, இவனுக்கு பதில்....
எதையோ நினைத்து தனியாய் சிரிக்கிறேன்....
பக்கத்தில் இருப்பவன் முறைக்கிறான்.....
சமாளிக்கிறேன், இப்படிடிடிடிடி .................
ஆமா!!!! இப்போ நான் என்ன சொல்ல வந்தேன்?????....

No comments:

Post a Comment