
மனது முழுவதும் உன் நினைவுதான்......
வேறெதிலும் கவனம் இல்லை...
அவன் கேட்ட கேள்விக்கு, இவனுக்கு பதில்....
எதையோ நினைத்து தனியாய் சிரிக்கிறேன்....
பக்கத்தில் இருப்பவன் முறைக்கிறான்.....
சமாளிக்கிறேன், இப்படிடிடிடிடி .................
ஆமா!!!! இப்போ நான் என்ன சொல்ல வந்தேன்?????....
No comments:
Post a Comment