
இதுக்குமேல என் பின்னாலே வந்தனா
போலீஸ் க்கு சொல்லிடுவேன்னு சொன்ன.....
அய்யோ போலீஸ் எல்லாம் எதுக்குங்க வேண்டாம்
நான் இனிமேல் உங்க பின்னாடி வரமாட்டேன்னு சொன்னேன்....
அதுக்கு "நீ என்ன பயந்தாங்கோளியாடானு" கேக்குற.....
இப்போ சொல்லு...
உன் பின்னாடி வரனுமா??? வரக்குடாதா???...
No comments:
Post a Comment