Pages

Monday, July 26, 2010

காதல்......




இந்தப்பக்கம் ஒரு ரோடு இருக்கு...
அந்த ரோடுக்கு பக்கத்துல
ஒரு கிணறு இருக்கு...
அந்த கிணறு நிறைய
தண்ணீர் இருக்கு...
அந்த தண்ணியில் விழுந்தா
நமக்கு சாவு இருக்கு....
இது அத்தனையும் தெரிந்தும்
கண் திறந்து கொண்டே போய்
விழுவது தான் காதல்......

No comments:

Post a Comment