Pages

Monday, July 26, 2010

பயம்




இரண்டு கவிஞர்கள் காதலித்து கொண்டால்...
என்ன சொல்லி கொஞ்சிகொல்வார்கள்???...
எத்தனையாவது குழந்தைக்கு கண்ணதாசன்
என்று பெயர் வைப்பார்கள்...
அட!!! யாருக்குத்தான் பயந்து
கொள்வார்கள் இந்த உலகில்??? ...

No comments:

Post a Comment