மேஜிக்... கவிதை... காதல்....
Pages
Home
Monday, July 26, 2010
பயம்
இரண்டு கவிஞர்கள் காதலித்து கொண்டால்...
என்ன சொல்லி கொஞ்சிகொல்வார்கள்???...
எத்தனையாவது குழந்தைக்கு கண்ணதாசன்
என்று பெயர் வைப்பார்கள்...
அட!!! யாருக்குத்தான் பயந்து
கொள்வார்கள் இந்த உலகில்??? ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment